அன்று யாருமே அறியாத என் சோகத்தை எப்படி அறிந்தாயடா ? ஏன் சோகம் ? என்ற உன் கேள்வி தான் நம் நட்பின் ஆரம்பம் !!! அதிகம் பேசாமலே நீ என்னை அறிந்தாய் நம் நட்பு வளர்ந்தது !! உன்னுடன் பேசும் ஒவொரு நொடியும் மகிழ்ச்சியை மட்டுமே தருகிறாய் !!! சோகத்தில் தல்லப்பட்ட என்னை சிரிக்கவும் வைத்தாய் , சிந்திக்கவும் வைத்தாய் . சோகமும் சுகமானது நீ நண்பனாக கிடைத்ததால் !!!
Words are more expressive than speech...Write, what you cannot express by speech