அன்று யாருமே அறியாத
என் சோகத்தை
எப்படி அறிந்தாயடா ?
ஏன் சோகம் ?
என்ற உன் கேள்வி தான்
நம் நட்பின் ஆரம்பம் !!!
அதிகம் பேசாமலே
நீ என்னை அறிந்தாய்
நம் நட்பு வளர்ந்தது !!
உன்னுடன் பேசும்
ஒவொரு நொடியும்
மகிழ்ச்சியை மட்டுமே
தருகிறாய் !!!
சோகத்தில் தல்லப்பட்ட
என்னை
சிரிக்கவும் வைத்தாய் ,
சிந்திக்கவும் வைத்தாய் .
சோகமும் சுகமானது
நீ நண்பனாக கிடைத்ததால் !!!