Sunday, December 16, 2012

சோகமும் சுகமானது நீ நண்பனாக கிடைத்ததால் !!!

அன்று  யாருமே  அறியாத 
என் சோகத்தை 
எப்படி அறிந்தாயடா ?
ஏன் சோகம் ?
என்ற உன்  கேள்வி  தான் 
நம் நட்பின் ஆரம்பம் !!!

அதிகம் பேசாமலே 
நீ என்னை அறிந்தாய் 
நம் நட்பு வளர்ந்தது !!

உன்னுடன் பேசும் 
ஒவொரு நொடியும் 
மகிழ்ச்சியை மட்டுமே 
தருகிறாய் !!!

சோகத்தில் தல்லப்பட்ட 
என்னை 
சிரிக்கவும் வைத்தாய் ,
சிந்திக்கவும் வைத்தாய் .
சோகமும் சுகமானது 
நீ நண்பனாக கிடைத்ததால் !!!

No comments: